×

கிருஷ்ணகிரியில் வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேர் மீது வழக்குப்பதிவு: 8 பேர் கைது

கிருஷ்ணகிரி: செம்மடமுத்தூரில் வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக வட மாநில இளைஞர்கள் 3 பேரை கிராம மக்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். 3 பேரை தாக்கியதாக 18 பேர் மீது சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுகின்றனர்.

 

The post கிருஷ்ணகிரியில் வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேர் மீது வழக்குப்பதிவு: 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : northern state ,Krishnagiri ,North State ,Semmadamuthur ,Dinakaran ,
× RELATED வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில...